
மானசரோவர் தாமரை மலர்கள்
The duet structure and lyrical theme of imperfect but enduring love create a ballad-like intimacy, emphasizing emotional connection over grand instrumentation, saxophone, romantic ballad atmosphere, The rhythm is gentle and syncopated, with a laid-back groove reminiscent of Brazilian bossa nova, giving it a warm, flowing feel, style fuses indie pop with Latin genres, philosophical, nostalgic,

மானசரோவர் தாமரை மலர்கள்
The duet structure and lyrical theme of imperfect but enduring love create a ballad-like intimacy, emphasizing emotional connection over grand instrumentation, saxophone, romantic ballad atmosphere, The rhythm is gentle and syncopated, with a laid-back groove reminiscent of Brazilian bossa nova, giving it a warm, flowing feel, style fuses indie pop with Latin genres, philosophical, nostalgic,
Lyrics
Interlude
Music
Verse
மௌனத்தில் தெரிந்தவர் இருவர்
கரம் பிடித்து இருளில் நடக்க
யாரோ ஒருவர் அருகில் இருக்க
கரம் பிடித்து
கரம் பிடித்து இருளில் நடக்க
யாரோ ஒருவர் அருகில் இருக்க
பாலம் பல வழியில் கடக்க
மானசரோவர் தாமரை மலர்கள்
உறங்கி பூக்கும் ஒவ்வொரு நாளும்
விரலை பற்றி ரசித்து நடக்க
பிரிந்த உலகில் கண்ணீர் விழிகள்
மறக்க முடியாத நிலையில் இருக்க
நந்தியின் ஒளி தாமரை குளத்தில்
யாரோ ஒருவர் என் அருகில்
நடத்தி சென்றார் என்னை எங்கோ
நான்முகன் இல்லம் கண் முன் நிற்க
Interlude
Music
Verse2
எங்கும் பாலங்கள்
அவை பல பரிமாணங்கள்
கரம் பற்றி நடப்பவர் பலர்
மனசரோவர் குளத்தை ரசித்து
யாரோ ஒருவரின்
கரத்தை பிடித்து
மலை மேல் நந்தி
உறங்காத நிலையில்
திசை எட்டும் பார்க்க
வெள்ளை பனி மேகங்கள் போல
தூரத்து மலைமேல் அழகாய் இருக்க
கலங்கிய நீரை பாம்பு குடிக்க
நான்முகன் என்னை உள்ளே அழைக்க
மன்மதன் ஆட்டம் ரதியுடன் நடக்க
இணைந்தேன் அதில் நான்
இருவரும் உறவென்று நினைத்து
Interlude
Music
Verse1
வானத்து பறவை
வா என்று அழைக்க
அழும் என் குரல் எனக்கே கேட்க
தெரியாத முகங்கள்
என்னை பார்க்கும்
தேடிப்பார்த்தேன் முன்னும் பின்னும்
என்னுடன் வந்தவர் இல்லை எங்கும்
வளரும் நாட்களில்
மறந்தேன் அவரை
ஆசை விரல்கள் அனைத்தையும் ரசிக
மானசரோவர் இல்லை நினைவில்
மறந்தேன் பார்க்க மலை மேல் நந்தி
உறவுகள் அலைகள்
ஒவ்வொரு நாளும் புதிய நிலைகள்
அழைத்தார் ஒருவர் பார்த்தேன் திரும்பி
நடந்தேன் இருளில் அவர் கரம் பற்றி
Interlude
Music
Verse1
மௌனத்தில் தெரிந்தவர் இருவர்
கரம் பிடித்து இருளில் நடக்க
யாரோ ஒருவர் அருகில் இருக்க
கரம் பிடித்து
கரம் பிடித்து இருளில் நடக்க
யாரோ ஒருவர் அருகில் இருக்க
பாலம் பல வழியில் கடக்க
மானசரோவர் தாமரை மலர்கள்
Interlude
Music
