
60.0s Recording (4 Feb @ 00:23) (Remix)
Upbeat Indian film pop track featuring a blend of traditional and modern instrumentation. The song opens with a high-pitched, melodic violin solo accompanied by a rhythmic acoustic guitar strumming pattern. The percussion is driven by a fast-paced dholak and tabla rhythm, providing a folk-inspired dance feel. The male lead vocal is energetic and clear, followed by a playful female vocal response. The melody is based on a major scale with traditional Indian ornaments. The production is polished with a bright EQ, prominent vocal layering, and a wide stereo field for the orchestral strings. The tempo is approximately 120 BPM in a 4/4 time signature. The arrangement follows a call-and-response structure between the male and female singers.

60.0s Recording (4 Feb @ 00:23) (Remix)
Upbeat Indian film pop track featuring a blend of traditional and modern instrumentation. The song opens with a high-pitched, melodic violin solo accompanied by a rhythmic acoustic guitar strumming pattern. The percussion is driven by a fast-paced dholak and tabla rhythm, providing a folk-inspired dance feel. The male lead vocal is energetic and clear, followed by a playful female vocal response. The melody is based on a major scale with traditional Indian ornaments. The production is polished with a bright EQ, prominent vocal layering, and a wide stereo field for the orchestral strings. The tempo is approximately 120 BPM in a 4/4 time signature. The arrangement follows a call-and-response structure between the male and female singers.
Lyrics
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
—BGM—
ஆண் : நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
ஆண் : உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்…
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
—BGM—
பெண் : பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பெண் : என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
